இலக்கியப் பரிசு

சிங்கப்பூர் புத்தக மன்றம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024க்கான படைப்புகளை பிப்ரவரி 15ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம்.